மக்காவில், உலகின் மிக உயர்ந்த கடிகார கோபுரம் (CLOCK TOWER) துவக்கம், (காணொளி)!

Posted by Kodikkalpalayam on Saturday, August 27, 2011 0

ساعة مكة المكرم
உலகின் மிக உயர்ந்த கடிகார கோபுரம் (CLOCK TOWER) மக்காவில் முறையாக துவங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இக்கடிகார கோபுரம் செயல்பட்டு வந்தாலும் முறையாக நான்கு புறமும் செயல்படும் வகையில் இந்த வருடம் ரமளான் மாதத்தில் துவங்கப்பட்டது.

லண்டனின் பிரபல பிக் பென் கடிகார கோபுரத்தை விட இது ஆறு மடங்கு பெரியது, பலவிதமான ஒளி விளக்குகளால் ஒளிரும் இந்த கடிகாரத்தில் உள்ள நேரத்தை சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலிருந்து துல்லியமாக பார்க்க முடியும்.

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top