நபிகள் நாயகயத்தை கார்டூன் வரைந்த பள்ளி முன்பு முத்துப்பேட்டையி்ல் மாபெரும் முற்றுகைப் போராட்டம்

Posted by Kodikkalpalayam on Tuesday, October 11, 2011 0

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை ரஹ்மத் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் வெளியிடப்பட்ட ஆண்டு மலரில் நபிகள் நாயகயத்தை கார்டூன் வரைந்து வெளியிட்டதை கண்டித்து கடந்த 10-10-2011 அன்று முத்துபேட்டை ரஹ்மத் மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பாக மாபெரும் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது.
மாவட்ட தலைவர் அப்துர்ரஹ்மான் அவர்கள் தலைமை தாங்கினார்.
இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. பக்கீர் முகம்மது அல்தாபி அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ரஹ்மத் பள்ளி மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top