வியப்பை ஏற்படுத்திய மாற்று மத மாணவன்... மாற்று மத தவா கொடிக்கால்பாளையம்

Posted by Kodikkalpalayam on Tuesday, March 27, 2012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த
25-03-2012 அன்று மாற்று மதத்தவர்கள் வாழும் பகுதிக்கு வீடு வீடாக சென்று தவா செய்ய பட்டது அப்போது நடந்த சம்பவம்
மாணவன் ஒருவனை சந்தித்து தவா செய்த பொது இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை நோட்டிஸ் கொடுத்தவுடன் அந்த மாணவனுக்கு எங்கள் தவா குழு மார்கத்தையும் யடுத்து சொன்னது. நாங்கள் பக்கத்துக்கு வீட்டுக்கு சென்றவுடன் மீண்டும் அந்த மாணவன் வந்தான்,நான் படித்து முடித்து விட்டேன் உங்கள் கடவுளை எனக்கு ரொம்ப பிடிக்கிறது எனக்கு மேலும் புத்தகம் தாருங்கள் என்று கேட்டவுடன் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது (அல்ஹம்துலில்லாஹ்)
கையில் இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகத்தை கொடுத்தவுடன் அவனிடம் இருந்த அந்த வேகம் அவன் ஒரு நாளில் அந்த புத்தகத்தையும் படித்து முடித்து விடுவாநோ என்று நாங்கள் வியப்பு அடைந்தோம்....(அல்ஹம்துலில்லாஹ்)
இனி வீடு வீடாக தவா செய்வது போன்று
பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் தவா செய்ய கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக முடிவு எடுக்க பட்டது

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top