வடக்குதெருவில் இருசக்கர வாகனம் திருட்டு (திருடர்கள் ஜாக்கிரதை)
Posted by Kodikkalpalayam
on Sunday, July 21, 2013
கொடிக்கால்பாளையம்:திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் வடக்குதெருவை சார்ந்த அஸ்ரப் ஹசன் அவர்களுக்கு சொந்தமான பஜாஜ் சிடி 100 (TN.50.C 9981) என்ற இருசக்கர வாகனம் (நாச்சியா காலனி) நேற்று (20-07-2013) (இரவு தொழுகைக்கு பிறகு வாகனத்தை காலனி வாசலில் நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் பார்க்கும் பொது அந்த வாகனம் திருடு போயிருந்தது. இதுகுறித்து, திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். திருவாரூர் பகுதியில் அதிகமாக திருட்டு சம்பவம் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது ஊர் மக்களே ஊசார்
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்
About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts