ரமலான் பிறை தமிழகத்தில் எங்கும் தென்படவில்லை:தொழுகை நேரம் அறிவிப்பு))

Posted by Kodikkalpalayam on Saturday, June 28, 2014 0

பிறைதேட வேண்டிய நாளான இன்று (28.06.14) சனிக்கிழமை பிறை பார்த்ததாக எந்த தகவலும் வரவில்லை.
மேகமூட்டம் ஏற்பட்டால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஞாயிறு
(29.06.14) அன்று மஹரிப் முதல் தமிழகத்தில் ரமலான் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பு :
கொடிக்கால்பாளயம் தவ்ஹீத் பள்ளிவாசலில்
இஷா தொழுகை 09.05மணிக்கும் இரவு தொழுகை 9.20 மணிக்கும் நடைபெறும்
தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமையகம் வழங்கும் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் இன்ஷா அல்லாஹ் திங்கள் கிழமை அதிகாலை 3.30 மணி முதல் 5மணி வரை ஒளிபரப்பாகும்.
இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கொடிக்கால்பாளையம் கிளை

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top