இன்ஷா அல்லாஹ் நவம்பர் 18 ல் தமிழகத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் – TNTJ அறிவிப்பு
Posted by Kodikkalpalayam
on Tuesday, November 9, 2010
0
கடந்த 7-11-2010 அன்று துல்காயிதா மாதம் 30 ஆம் இரவில் தமிழகத்தில் எந்த ஊரிலும் பிறை பார்க்கப்படவில்லை.
”மேக மூட்டமாக இருந்ததால் அம்மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்” என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி துல்ஹஜ் முதல் பிறை தமிழகத்தில் இன்று (9-11-2010) ஆரம்பமாகின்றது.
எனவே இந்த வருட ஹஜ்ஜுப் பெருநாள் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18-11-2010 அன்று தமிழகத்தில் கொண்டாடப்படும்.
-தலைமையகம்
”மேக மூட்டமாக இருந்ததால் அம்மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்” என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி துல்ஹஜ் முதல் பிறை தமிழகத்தில் இன்று (9-11-2010) ஆரம்பமாகின்றது.
எனவே இந்த வருட ஹஜ்ஜுப் பெருநாள் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18-11-2010 அன்று தமிழகத்தில் கொண்டாடப்படும்.
-தலைமையகம்
Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்