கொடிக்கால்பாலயத்தில் தெருமுனை பிரச்சாரம்...
Posted by Kodikkalpalayam
on Tuesday, May 31, 2011

இறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 29-05-11 அன்று நமதூர் கடைத் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் முஹம்மது பரூஜ், அவர்களும் கொடிக்கால்பாளையம் தவ்ஹீத் பள்ளி இமாம் அப்துர் ரகுமான் அவர்களும் இஸ்லாத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்..... அல்ஹம்துலில்லாஹ்....
Tagged as: செய்தி, தெருமுனை பிரச்சாரம்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts