கொடிக்கால்பாளையம் மாணவர் அணி சார்பாக இனைவைப்புகு எதிராக இரண்டு நாள் தொடர் தெருமுனை பிரச்சாரம்
Posted by Kodikkalpalayam
on Sunday, July 3, 2011
இறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை மாணவர் அணி சார்பாக (02.7.2011)(03.7.2011) இரண்டு நாள் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் முஹம்மது பரூஜ், அவர்களும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் அனஸ் நபீல் அவர்களும் இனைவைப்புகு எதிராக சிறப்புரை நிகழ்த்தினார்..... அல்ஹம்துலி
Tagged as: செய்தி, தெருமுனை பிரச்சாரம்
About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts