கொடிக்கால்பாளையத்தில் ஏகத்துவ எழுச்சி பேரணி
Posted by Kodikkalpalayam
on Sunday, July 10, 2011
1
அஸ்ஸலாமு அழைக்கும் இறைவனின் அருளால் கொடிக்கால்பாளைய மக்களுக்கு ஏகத்துவத்தை எத்திவைக்க எழுச்சியுடன் நடைபெட்ற பேரணி புகைப்படம் தற்போது
உங்கள் பார்வைக்கு
மூடனம்பிக்கை ஒழிப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார இருசக்கர வாகன பேரணி 10.07.2011 அன்று மாலை 4.00 மணிக்குநடைபெட்ட்றது. இந்த பேரணியை மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்ச கோடி அசைத்து துவக்கி வைத்தார் பள்ளிவாசல் தெருவில் இருந்து துவங்கிய இப் பேரணி இறுதியில் தெற்குதெருவில் வந்து நிறைவுஅடைந்தது
பேரணி முன்னிலை களிபதுல்லா கிளை தலைவர்.
சிறப்பு பேச்சாளர் முஹம்மது பரூஜ்,மாவட்ட பேச்சாளர்..
சிறப்பு பேச்சாளர் அனஸ் நபீல் மாவட்ட மாணவர் அணி செயலாளர்..
சிறப்பு பேச்சாளர் முஸ்தாக் மாவட்ட பேச்சாளர்..




Tagged as: கிளை செய்திகள், செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
எல்லா புகழும் இறைவனுக்கே நமதூரில் நடக்கும் ஏகத்துவ பிரசாரத்தை பார்க்கும் போது மனதுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு இதற்க்கு உதவி செய்யும் இரு உலக இறைவன் அல்லாஹு ஒருவனுக்கே புகழ் அனைத்தும் தொடரட்டும் தௌஹீத் எழுச்சி இன்ஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்
ReplyDelete