நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்காத அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Posted by Kodikkalpalayam
on Sunday, August 21, 2011
திருவாரூர் மாவட்டம் சார்பாக திருவாரூரில் நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வழங்காத தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 4.00௦௦ மணிக்கு மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட துணை தலைவர் அன்சாரி முன்நிலை வகித்தார் ஆர்வத்துடன் மக்கள் கலந்து கொண்டனர் மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்சா நன்றி உரைகூறினர்
Tagged as: ஆர்ப்பாட்டம், செய்தி
About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts