நோன்பு பெருநாள் திடல் தொழுகை

Posted by Kodikkalpalayam on Thursday, September 1, 2011 1

ஏக இறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பில் பெருநாள் தொழுகை நகராட்சி துவக்கபள்ளி திடலில் வைத்து 31.08.2011 அன்று காலை 07-30 க்கு நடைபெற்றது. இதில் சகோ தவ்லத் இமாம் அவர்கள் பெருநாள் தொழுகை மற்றும் உரை நிகழ்த்தினார்.இதில் ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே...!











About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலல்லாஹ் கருத்து வேறுபாடுகளை மறந்து அணைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையாக சந்தோசமாக இருபது தான் பெருநாள் ஆனால் ஒரு சில இயக்க வெறி உள்ள சகோதரர்கள் மட்டும் அடுத்த ஊரில் போய் தோளுது வருவது இவர்களின் கொள்கையை மக்களுக்கு காட்டுகிறான் என்று தெரிகிறது (இவர்கள் நடிக்கிறார்கள் ) மட்டற்ற தொழுகைக்கு போனால் காரணம் சொல்லலாம் இதற்க்கு ஒரு காரணமும் சொல்லமுடியாது கொடிக்கால் பாளையத்தில் 3 வருடங்களாக சிறப்பாக திடலில் நடத்தி நபி வழியை பின்பற்றுவதில் நாங்கள் 1 என்பதை பறை சாற்றும் விதமாக சொந்த வேலைகளை தள்ளிவைத்து எப்பாடு செய்த tntj பாராட்டுக்குரியது இறைவன் மறுமையில் அதற்கான கூலியை தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்

    ReplyDelete

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top