கொடிக்கல்பாளையம் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – 2011
Posted by Kodikkalpalayam
on Wednesday, November 9, 2011
0




அஸ்ஸலாமு அழைக்கும் வர்ரஹ்....அல்லாஹ்வின்
மாபெரும்
கிருபையால்
கடந்த
திங்கள்
கிழமை அன்று திருவாரூர் மாவட்டம் கொடிக்கல்பாளையம் கிளை சார்பாக பக்ரித் பெருநாள் தொழுகை நடைபெற்றது
அதில் ஆண்கள்,பெண்கள் ,குழந்தைகள் என ஏரா
லமனோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்து
லில்லாஹ். பின்னர் ஏழு மாடுகள்,நான்கு பங்குகள் கொண்ட ஒட்டக கூட்டுகுர்பானி கொடுக்கப்பட்டது இருபது ஆட்டுத்தோள்கள் கலக்ட் செய்து அதன் தொகையை ஏழைகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்