கொடிக்கால்பாளையத்தில் தொடர் மழை...பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...மரம் சாய்ந்து விழுந்தன...
Posted by Kodikkalpalayam
on Saturday, November 26, 2011
0



கடந்த நான்கு நாட்களாக கொடிக்கால்பாளையத்தில் தொடர் மழை பெய்து வருகின்றது இதனால் மக்கள் வீட்டை விடு வெளிய செல்ல முடியாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருகின்னறனர். மழை பெய்த காரணத்தால் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. நமதூர் நகராட்சி பள்ளிகூடத்தில் மரம் சாய்ந்தது.பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கபட்டு உள்ளது
Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்