எழுச்சியுடன் நடைபெற்ற கொடிக்கால்பாளைய மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம்
Posted by Kodikkalpalayam
on Monday, December 5, 2011
0



இறைவனின் அருளால் கடந்த 04/12/2011 அன்று ததஜ மாணவர் அணி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி கிளை மாணவர் அணி செயலாளர் சகோ ஹசிகின் தலைமையில் கொடிக்கால்பாளையம் மேலதெருவில் நடை பெற்றது இதில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் அனஸ் அவர்கள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமத்தில் நாம் ஏன் என்ற தலைபில் சிறப்புரையாற்றினார்கள் இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து பயன் பெற்றனர்
Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்