தொப்புள்கொடிஉறவுளுகக்கு இஸ்லாத்தை எடுத்து சொன்ன கொடிக்கால்பாளையம் {TNTJ} (காணொளி)
Posted by Kodikkalpalayam
on Sunday, December 25, 2011
0

அன்பிற்கினிய கொடிநகர் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் நாம் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களாக வாழ்ந்து வருகிறோம். நமதூர் கொடிநகர் அருகில் எத்தனயோ கிராமங்கள் (விஸ்வாமித்திரபுரம்) (வடகால் ) இருக்கிறது அவர்கள் நம்மோடு அண்ணன் தம்பிகளாக மாமன் மச்சான்களாக பழகி வருகிறார்கள் நமக்கு எத்தனயோ சந்தர்பங்கள் இறைவன் கொடுத்தும் கூட நாம் ஏற்று இருகின்ற இந்த உண்மையான மார்க்கத்தை (விஸ்வாமித்திரபுரம்) (வடகால் ) மக்களுக்கு சொல்லாமல் இருக்கின்றோம். இந்த பணியை சொல்ல இறைவனின் அருளால் நமதூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக சொல்ல முடிவு எடுக்க பட்டது அதன் வழியில் கடந்த 25/12/2011 அன்று (விஸ்வாமித்திரபுரம்) (வடகால் ) போன்ற பகுதிகளில் வாழும் நம் தொப்புள்கொடிஉறவுகளை ஒன்று சேர்த்து இஸ்லாத்தை சொல்ல சென்றோம் இறைவனின் அருள் அந்த மக்கள் நம்மை அன்புடன் வரவேற்றார்கள். அங்கு இருக்க கூடிய மக்களுக்கு மாவட்ட பேச்சாளர் பருஜ் அவர்கள் இஸ்லாத்தை எடுத்து சொன்னார்கள். இறைவனின் அருளால் இந்த பணி மேலும் தொடர வேண்டும் என்று அந்த மக்களே கேட்டு கொண்டது நமக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது அல்ஹம்துலில்லாஹ்......



Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்