பத்தாம் வகுப்புக்கான தமிழக அரசு வெளியிட்ட பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்
Posted by Kodikkalpalayam
on Tuesday, January 17, 2012
0
தமிழகத்தில் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு கடந்த 2011, ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அறிமுகபடுதப்பட்டது. அதிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் சமச்சீர் அமல்படுதப்பட்டதால் அவர்களுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள் எவ்வாறு அமைக்கப்படும். தேர்வு BluePrint எவ்வாறு இருக்கும் என பல்வேறு கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. அதை போக்கும் விதமாக தமிழக அரசின் "தேர்வுகள் இயக்குனரகம்" அனைத்து பாடங்களுக்குமான மாதிரி வினாத்தாளை வெளியிட்டு உள்ளது. அதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளும் பொருட்டு நமது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
Subjects :
English : Paper-1 Paper-2
Tamil : Paper-1 Paper-2
Maths : English & Tamil Versions
Science : English & Tamil Versions
Social Science : English & Tamil Versions
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
--
Subjects :
English : Paper-1 Paper-2
Tamil : Paper-1 Paper-2
Maths : English & Tamil Versions
Science : English & Tamil Versions
Social Science : English & Tamil Versions
என்றென்றும் கல்வி பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாணவரணி
--
Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்