கொடிக்கால்பாளையத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு பெண்கள் பொதுக்கூட்டம்

Posted by Kodikkalpalayam on Tuesday, April 3, 2012





அஸ்ஸலாமு அழைக்கும் இறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 01-04-2012 அன்று மூட நம்பிக்கை ஒழிப்பு பெண்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் கிளை தலைவர் களிபதுல்லா அவர்கள் முன்நிலை வகிக்க மாவட்ட கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு மாவட்ட பேச்சாளர் அல்தாப் உசேன் அவர்கள் இஸ்லாமும் பாச்சோரும், என்ற தலைப்பிலும் அனிஸ் பாத்திமா அலிமா அவர்கள் செல் போனில் சீரழியும் பெண்களும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் இதில் பெரும்திரளாக பெண்கள் கலந்து கொண்டனர் (அல்ஹம்துலில்லாஹ்)

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top