கொடிக்கால்பாளையத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்பு பெண்கள் பொதுக்கூட்டம்
Posted by Kodikkalpalayam
on Tuesday, April 3, 2012
அஸ்ஸலாமு அழைக்கும் இறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளையில் கடந்த 01-04-2012 அன்று மூட நம்பிக்கை ஒழிப்பு பெண்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் கிளை தலைவர் களிபதுல்லா அவர்கள் முன்நிலை வகிக்க மாவட்ட கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு மாவட்ட பேச்சாளர் அல்தாப் உசேன் அவர்கள் இஸ்லாமும் பாச்சோரும், என்ற தலைப்பிலும் அனிஸ் பாத்திமா அலிமா அவர்கள் செல் போனில் சீரழியும் பெண்களும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் இதில் பெரும்திரளாக பெண்கள் கலந்து கொண்டனர் (அல்ஹம்துலில்லாஹ்)
Tagged as: செய்தி, பொதுக்கூட்டம்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts