கொடிக்கால்பாளையத்தில் தொடர் மலை பள்ளிகளுக்கு விடுமுறை

Posted by Kodikkalpalayam on Tuesday, October 30, 2012 0

கொடிக்கால்பாளையம் : கடலோர தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதையடுத்து , திருவாரூர், மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கொடிக்கால்பாளையம் பகுதியில் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.தெருக்கள் அனைத்தும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது,வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது.நமதூரில் உள்ள அணைத்து குளங்களும் மூழ்கி வருகிறது பல்லிக்கனி,சுக்கனாறு அப்துல்லாஹ் குட்டை, அனைத்தும் நிரம்பி வருகிறது நகராட்சி நிர்வாக மொ எப்பொழுதும் போல் அலட்சியம் காட்டி வருகிறது... தகவல்:TNTJமாணவரணி







About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top