கொடிக்கால்பாளையத்தில் தொடர் மலை பள்ளிகளுக்கு விடுமுறை
Posted by Kodikkalpalayam
on Tuesday, October 30, 2012
0
கொடிக்கால்பாளையம் : கடலோர தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதையடுத்து , திருவாரூர், மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கொடிக்கால்பாளையம் பகுதியில் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.தெருக்கள் அனைத்தும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது,வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது.நமதூரில் உள்ள அணைத்து குளங்களும் மூழ்கி வருகிறது பல்லிக்கனி,சுக்கனாறு அப்துல்லாஹ் குட்டை, அனைத்தும் நிரம்பி வருகிறது நகராட்சி நிர்வாக மொ எப்பொழுதும் போல் அலட்சியம் காட்டி வருகிறது... தகவல்:TNTJமாணவரணி
Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்