கொடிக்கால்பாளையத்தில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் வரவேற்புடன் நடைபெற்றது
Posted by Kodikkalpalayam
on Monday, December 31, 2012
0
கடந்த 30-12-2012 அன்று மாலை 4.00 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி நமதூர் தவ்ஹீத் பள்ளிவாசலில் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்!
நிகழ்ச்சியின் ஆரம்பமாக கிளை பொருலாளர் முஹம்மது பருஜ் அவர்கள் தலைமையுரை ஆற்றி துவக்கி வைத்தார்கள். அதன் பிறகு இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அனைத்து மக்களும் தெளிவாக பார்க்கும் வகையில் அகலமான projecter வசதி பள்ளிவாசல் வெளி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மார்க்க சமுதாய கேள்விகளுக்கு சிறப்பான முறையில் TNTJ மாநில மேலாண்மை குழு உனிப்பினர் சகோ அப்துல் நாசர் misc அவர்கள் பதிலளித்தார்கள். மனைவியை அடிக்கலாமா, TNTJவில் பெண்கள் உறுப்பினராக சேரலாமா,பெண் ஆட்சியாளரை ஆதரிக்கலாமா தக்பீரை உரத்த குரலில் சொல்லலாமா போன்ற கேள்விகள் இந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்டன.
மேலும்
வாய்ப்பு கிடைக்காத சகோதரர்களுக்கு அடுத்த முறை முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதிஅளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை நமது சகோதரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஏற்பாடு செய்திருந்தனர்.நிகழ்ச்சியின் இறுதியாக கொடிக்கால்பாளையம் கிளை தலைவர் S.M களிபதுலாஹ் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சி நமது www.kodikkalpalayam.in இனையதளதில்லும் நேரடி ஒலிபரப்பு செய்யபட்டது மேலும் நிகழ்சிக்காக பொருளுதவி மற்றும் ஆலோசனைகள் உழைப்புகள் செய்து பங்களிப்பு செய்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், கொடிக்கால்பாளையம் கிளை சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஜசாக்கல்லாஹ் கைரன். தொடர்ந்து தங்களின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம் இன்ஷா அல்லாஹ்...
மேலும் மாணவர்களுக்கான குரான் மனனம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் வழங்கபட்டது
Tagged as:

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்