சுபஹான மவ்லிதும் சூடான நரகமும் தெருமுனை மார்க்க சொற்பொழிவு
Posted by Kodikkalpalayam
on Friday, January 18, 2013
கொடிக்கால்பாளையம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக கடந்த16-01-2013 அன்று இரவு 7 மணிக்கு நடுத்தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சுபஹான மவ்லி துதும் சூடான நரகமும் என்ற தலைப்பில் சகோ ஹாசிக்கின் அவர்கள் நமதூரில் நடைபெறும் அனாச்சாரங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு உரை நிகழ்த்தினார்..... அல்ஹம்துலில்லாஹ்
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.3.104
Tagged as: செய்தி, தெருமுனை பிரச்சாரம்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts