பெண்களுக்கான சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி (வடக்கு தெரு)
Posted by Kodikkalpalayam
on Sunday, January 20, 2013
இறைவனின் அருளால் கொடிக்கால்பாளையம் வடக்கு தெருவில் கடந்த 20-01-2012 அன்று மாலை 4 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மறுமை வெற்றிக்கு தொழுகையை பேணுவோம் என்ற தலைப்பில் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
மாணவரணி சார்பாக அறிவிப்பு செய்த பொது எடுத்த புகைப்படம்
Tagged as: பெண்கள் பயான்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts