கொடிக்கால்பாளையத்தில் பதற்றம்....பரபரப்பு...
Posted by Kodikkalpalayam
on Thursday, January 3, 2013
3
கடந்த02-01-2013அன்று மலை நமதூர் மேலத்தெரு பள்ளிவாசலில் ஒரு பயங்கர சம்பவம் அரங்கேறியது....
கொடிக்கால்பாளையம்: மேலத்தெரு பள்ளிவாசலில் நேற்று நீர் முழுகி மோட்டார் பழுது பார்க்கும் வேலை நடைபெற்று வந்தது வேலை மாலை வரை நீடித்தது அப்போது தான் அந்த கொடிய சம்பவம் அரங்கேறியது அங்கு வேலை பார்த்த சுமார் 3 நபர்கள் மீது அருகே இருந்த 3face line மீது நீர் முழுகி பையப் எதிர் பாராமல் சாய்ந்தது மூன்று பேரும் தூக்கி எரிய பட்டனர் உடனே AMBULANCEக்கு தகவல் கொடுக்கபட்டு உடனே திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்
புகைப்படம் மேலும் உங்களுக்கு சம்பவத்தை விளக்கும்...
1.மோட்டார் பழுது பார்த்த பகுதி
2.சுமை தாங்க முடியாமல் பக்கத்தில் ஸ்லாப்பை உடைத்து விழுந்த பகுதி
3.பக்கத்தில் உள்ள 3face line இதுதான்
4.இரத்தம் சொட்ட சொட்ட தூக்கி எரிந்த இடம்...
மேலும் தகவல் வரும்
செய்தி தொகுப்பு TNTJ மாணவர்அணி
Tagged as: செய்தி, மார்க்க விளக்கம்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteமுழு செய்தியை வெளியுடுங்கள் சகோ......
ReplyDeleteமுழுமையான செய்தி தொகுப்பை வெளியிடுங்கள் சகோ......
ReplyDelete