நோட்டிஸ் விநியோகம்...இனைவைக்கும் மெளலிது எச்சரிக்கும் குர்ஆன்
Posted by Kodikkalpalayam
on Saturday, January 26, 2013
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-01-2013 அன்று கொடிக்கால்பாளையம்
TNTJ மாணவரனி சார்பாக ரபியுல் அவ்வல் மாதம் நபிகள் நாயகத்தை புகழ்கிறோம் என்ற பெயரில் இஸ்லாமிய சட்டதிட்டங்களை மீறி நபிகள் நாயகத்தை இறைவனுக்கு நிகராக ஒப்பிட்டு ஒதப்படும் மெளலிது ஒரு இனைவைப்பு என்று மக்களுக்கு விளக்கும் விதமாக " இனைவைக்கும் மெளலிது எச்சரிக்கும் குர்ஆன் " என்ற தலைப்பில் 200 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது...

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts