மரண அறிவிப்பு {ரைஹா பீவி} நடுத்தெரு (19-02-2013)
Posted by Kodikkalpalayam
on Monday, February 18, 2013
0
நமதூர் தெற்குதெரு கிறுக்கரப்பா என்கிற மர்ஹும் M.A அப்துல் காதர் அவர்களின் மனைவியும் A.ஹாஜா குத்புதீன் அவர்களின் தாயாருமாகிய சேத்தா என்கிற ரைஹா பீவி அவர்கள் நடுத்தெருவில் மௌத் இன்னாளில்லாஹி வ இன்னா இலையிஹி ராஜிஊன்.19.02.2013 இன்று காலை 11.30 மணிக்கு கீழத்தெரு பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون 

Tagged as: செய்தி, மரண அறிவிப்பு

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்