தீயினால் பாதிக்க பட்ட மக்களுக்கு காலை உணவு வழங்கபட்டது
Posted by Kodikkalpalayam
on Thursday, February 28, 2013
0
கொடிக்கால் பாளையம் தீயினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக நமதூர் நகராட்சி துவக்கபள்ளியில் தங்கிஉள்ளனர் அவர்களுக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக இன்று 01.03.2013 காலை உணவு வழங்கபட்டது....
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்2:195.
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்2:195.

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்