தீயால் பாதிக்கப்பட்வர்களுக்கு ஆறுதல்...

Posted by Kodikkalpalayam on Wednesday, February 27, 2013 0

திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் கிளை சார்பில் இன்று 28-2-2013 காலை தீயினால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் விதமாகவும், அவர்களின் தேவையை கேட்டு நிறைவு செய்யும் நோக்கிலும் அவர்களை கிளை நிர்வாகிகள் சந்தித்தனர். 

இச்சம்பவ இடத்தையும் பாதிக்க பட்ட மக்களையும் கிளை தலைவர் S.M.களிபதுல்லாஹ் அவர்கள் பார்வை இட்டு ஆறுதல் கூறினார். பாதிக்க பட்ட மக்களிடம் அவர்களுடைய தேவையை கேட்டு இன்ஷா அல்லாஹ் நிறைவு செய்வோம் என்ற நிலையில் திரும்பினர். 

தாங்களும் தங்களால் இயன்றதை கொடுத்து அம்மக்களுக்கு உதவி செய்யுமாறு கிளையின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
உடைமைகளை இழந்து வாடும் நம் சகோதர குடும்பங்களுக்குதாரளமாக உதவி செய்யுங்கள் தொடர்புக்கு :முஹம்மது பருஜ்9789213476, ஜாகிர் {AUTO) 9976207590 ஹாசிக்கின்9715722212 மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
2:45.

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top