மாற்று மத தாவா-மாணவரணி
Posted by Kodikkalpalayam
on Wednesday, March 13, 2013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை மாணவரணி சார்பாக கடந்த 11-03-2013 அன்று மாற்று மத சகோ சுமார் 50கும் அதிகமானவர்களை சந்தித்து இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை,யார் இவர் நோட்டிஸ் மற்றும் மா மனிதர் நபிகள் நாயகம் புத்தகம் 10 கொடுத்து தாவா செய்யபட்டது
திருவாரூர் இமயம் டிவி ரிப்போர்டர் சகோ ஜெயராமன் அவர்களுக்கு புத்தகம் மற்றும் நோட்டிஸ் கொடுக்கும் பொது எடுத்த புகைப்படம்
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மைசெய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.2:195.
திருவாரூர் இமயம் டிவி ரிப்போர்டர் சகோ ஜெயராமன் அவர்களுக்கு புத்தகம் மற்றும் நோட்டிஸ் கொடுக்கும் பொது எடுத்த புகைப்படம்
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மைசெய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.2:195.

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts