பரபரப்பை ஏற்படுத்திய பாச்சோற்றுப் பெருநாளை கண்டித்து TNTJ ஒட்டிய போஸ்டர்!! கிழிப்பு
Posted by Kodikkalpalayam
on Saturday, March 23, 2013
கொடிக்கால்பாளையத்தில் நடைபெற்ற பாச்சோற்றுப் பெருநாளை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக அவர்களை நேர்வழியில் அழைக்கும் போஸ்டர் ஊர் முழுவதும் மற்றும் ஒட்டப்பட்டது


போஸ்டர் கிழிப்பு
நமதூரில் ஒட்டப்பட்ட போஸ்டரை பொறுக்க முடியாத முஸ்லிம் பெயர்தாங்கிகள் கிழித்தும் எறிந்தனர்.....
இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவா கொடிக்கால்பாளையத்தில் நடைபெறும் இதுபோன்ற மூட நம்பிக்கையை ஒலிப்பாயாக அவர்களை நல்வழியில் கொண்டு செல்வாயாக !!




போஸ்டர் கிழிப்பு
நமதூரில் ஒட்டப்பட்ட போஸ்டரை பொறுக்க முடியாத முஸ்லிம் பெயர்தாங்கிகள் கிழித்தும் எறிந்தனர்.....
இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவா கொடிக்கால்பாளையத்தில் நடைபெறும் இதுபோன்ற மூட நம்பிக்கையை ஒலிப்பாயாக அவர்களை நல்வழியில் கொண்டு செல்வாயாக !!



Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts