தீ விபத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவி
Posted by Kodikkalpalayam
on Monday, March 18, 2013
கொடிக்கால்பாளையம்: நமதூரில் தீ விபத்தினால் பாதிக்கபட்ட 5 குடும்பங்களுக்கு இறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக பல்வேறு வகையான உதவிகள் வழங்க பட்டு வருகிறது (தாங்கள் அறிந்ததே) கடந்த 16-03-2013 அன்று பாதிக்க பட்ட ஒரு சகோதருக்கு அவர் தொழில் செய்ய வாழ்வாதார உதவியாக 4500 மதிப்புள்ள பொருள் வழங்கபட்டது

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts