தீ விபத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவி TNTJ
Posted by Kodikkalpalayam
on Sunday, March 17, 2013
கொடிக்கால்பாளையம்: நமதூரில் தீ விபத்தினால் பாதிக்கபட்ட 5 குடும்பங்களுக்கு இறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக பல்வேறு வகையான உதவிகள் வழங்க பட்டு வருகிறது (தாங்கள் அறிந்ததே) கடந்த 14-03-2013 அன்று பாதிக்க பட்ட ஒரு சகோதருக்கு அவர் தொழில் செய்ய வாழ்வாதார உதவியாக மிக்சி கிரைண்டர் மற்றும் இதர பொருட்கள் வழங்கபட்டது மதிப்பு 12000மட்டும்..

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts