தீ விபத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவி TNTJ
Posted by Kodikkalpalayam
on Sunday, March 17, 2013
கொடிக்கால்பாளையம்: நமதூரில் தீ விபத்தினால் பாதிக்கபட்ட 5 குடும்பங்களுக்கு இறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக பல்வேறு வகையான உதவிகள் வழங்க பட்டு வருகிறது (தாங்கள் அறிந்ததே) கடந்த 14-03-2013 அன்று பாதிக்க பட்ட ஒரு சகோதருக்கு அவர் தொழில் செய்ய வாழ்வாதார உதவியாக மிக்சி கிரைண்டர் மற்றும் இதர பொருட்கள் வழங்கபட்டது மதிப்பு 12000மட்டும்..
About the Author
Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts