மின் கம்பி அறுந்து விழுந்தது {மலாயா தெரு}

Posted by Kodikkalpalayam on Wednesday, April 17, 2013 0

திருவாரூர் :கொடிக்கால்பாளையம் மலாயா தெருவில் இன்று  17-04-2013 மின் கம்பி இரவு நேரத்தில் அறுந்து விழுந்தது  இறைவன் அருளால் , ஆட்கள் நடமாட்டம் இல்லாததால்,பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் உயர் மின் அழுத்த கம்பி நள்ளிரவில் திடிரென அறுந்து விழுந்தது. இரவு நேரமாக இருந்ததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே சமயம் பகல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருந்தால் பொதுமக்கள்  நடமாட்டம் உள்ள பகுதியில், கடுமையான அசம்பாவிதங்கள் நடந்திருக்கும்.அல்லாஹாவின் மாபெரும் கிருபையால் எதுவும் நடக்க வில்லை . கால்லையில்  தொழுகைக்கு பிறகு  மின்சார ஊழியர்  வந்து அறுந்து கிடக்கும் மின் கம்பியை சரி செய்தார் . 

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top