மின் கம்பி அறுந்து விழுந்தது {மலாயா தெரு}
Posted by Kodikkalpalayam
on Wednesday, April 17, 2013
0
திருவாரூர் :கொடிக்கால்பாளையம் மலாயா தெருவில் இன்று 17-04-2013 மின் கம்பி இரவு நேரத்தில் அறுந்து விழுந்தது இறைவன் அருளால் , ஆட்கள் நடமாட்டம் இல்லாததால்,பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது டிரான்ஸ்பார்மரில் இருந்து செல்லும் உயர் மின் அழுத்த கம்பி நள்ளிரவில் திடிரென அறுந்து விழுந்தது. இரவு நேரமாக இருந்ததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே சமயம் பகல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்திருந்தால் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், கடுமையான அசம்பாவிதங்கள் நடந்திருக்கும்.அல்லாஹாவின் மாபெரும் கிருபையால் எதுவும் நடக்க வில்லை . கால்லையில் தொழுகைக்கு பிறகு மின்சார ஊழியர் வந்து அறுந்து கிடக்கும் மின் கம்பியை சரி செய்தார் .
Tagged as: பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்