(கூட்டாசோறு) பெருநாளை கண்டித்து மாபெரும் தெருமுனை மார்க்க சொற்பொழிவு
Posted by Kodikkalpalayam
on Monday, April 22, 2013
0
கொடிக்கால்பாளையம்:நமதூரில் நடக்கும் மூட பழக்கமான (கூட்டாசோத்து பெருநாள்) என்று பெண்கள் இரவில் தெருவீதியில் வந்து ஆண்களுக்கு 144 போட்டு பெண்கள் கும்மாளம் அடித்து கொண்டாடும் நமதூர் பெண்களை நரக படு குழியில்இருந்து காப்பாற்றும் வகையில். மாபெரும் தெருமுனை மார்க்க சொற்பொழிவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று ஏற்பாடு செய்யபட்டது இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் காதர், அனஸ் நபீல்., மற்றும் ஹாசிக்கின் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள் .
24:26. கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.
Tagged as: இஸ்லாமிய தாவா, கிளை செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்