தாவா பணி கூடமாக மாறிய இரத்த தான முகாம்
Posted by Kodikkalpalayam
on Tuesday, May 14, 2013
மருத்துவ கல்லூரி மருத்துவமனைலிருந்து இரத்தம் எடுக்க வந்த மருத்துவர் அனைவருக்கும் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ஹாசிக்கின் மற்றும் கிளை தலைவர் களிபதுல்லாஹ் அவர்கள் " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிக்கப்பட்டு போது.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கொடிக்கால்பாளையம் TNTJ கிளை சார்பாக 12-02-2013 அன்று இரத்த தான முகாம் நடைப்பெற்றது. இதில் தாவா பணியை தங்களது உயிர் மூச்சாக கருதும் நமது கொள்கை சகோதரர்கள் இரத்த தான முகாமிற்க்கு வருகை தந்திருந்த மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வரலாற்றை கூறி தாவா செய்து " மாமனிதர் நபிகள் நாயகம் " என்ற தலைப்பில் 04 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts