புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்கவேண்டாம் கடிதம் மூலம் தாவா பனி......
Posted by Kodikkalpalayam
on Monday, May 27, 2013
0
அஸ்ஸலாமு அழைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக முதல் கட்டமாக இறைவன் அருளால் இன்று 27/05/2013 கடைத்தெருவில் மளிகை கடை வைத்துஇருக்கும் அணைத்து கடை வியாபாரிகளிடம் புகையிலை மற்றும் போதை பொருட்களை விற்க வேண்டாம் அதன் மூலம் வரும் வருமானம் நமக்கு ஹராம் நமது பிள்ளைகளுக்கும் பொதுமக்களுக்கும் கேடு தர கூடிய மார்க்கம் தடுத்துள்ள பொருட்களை நமதூரில் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு மளிகை கடை சகோதரயையும் தனி தனியாக சந்தித்து தவா பனி செய்ய பட்டது....இறைவன் அருளால் அணைத்து மளிகைக்கடை நண்பர்களும் விரைவில் நாங்கள் முற்றிலுமாக விற்க மாட்டோம் என்று வாக்குறிதி கொடுத்தனர்,,,, அல்ஹம்துலில்லாஹ்...
கொடிக்கால்பாளையத்தில் புகையிலை ஒழிப்பு பேரணி இன்ஷா அல்லாஹ் ஜூன்02 இன்றே தயாராவீர் துவா செய்வீர்
Tagged as: கிளை செய்திகள், பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்