காலை 10.00 மணி முதல் துவங்கியது அம்மா திட்டம் முகாம்
Posted by Kodikkalpalayam
on Monday, June 24, 2013
0
நகராட்துவக்கப்பள்ளியில் அனைத்து கிரமத்திலும் அடிதட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கல் என்ற அடிப்படையில் “அம்மா திட்டம்” மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது
வருமானம், ஜாதி, குடியிருப்பு சான்று, பட்டாமாற்றுதல், முதியோர் உதவிதொகை, ஊனமுற்றோர் மற்றும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்,நீக்குதல்,திருத்தம் குடும்ப அட்டை முகவரி மாற்றுதல், இவை அனைத்தும் தமிழக அரசால் (அம்மா) திட்டத்தில் வழங்க பட்டு வருகிறது


வருமானம், ஜாதி, குடியிருப்பு சான்று, பட்டாமாற்றுதல், முதியோர் உதவிதொகை, ஊனமுற்றோர் மற்றும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்,நீக்குதல்,திருத்தம் குடும்ப அட்டை முகவரி மாற்றுதல், இவை அனைத்தும் தமிழக அரசால் (அம்மா) திட்டத்தில் வழங்க பட்டு வருகிறது


Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்