எழுச்சியுடன் நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
Posted by Kodikkalpalayam
on Monday, June 17, 2013
இறைவனின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அழைக்கும் கொடிக்கால்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 16-6-2013 அன்று மாலை 5.30 மணியளவில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கோடைகால பயிற்சி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆலிமா ஜஹபர் நாச்சியா அவர்கள் செல் போனில் சீரழியும் பிள்ளைகள் என்ற தலைப்பிலும் மற்றும் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்பாஸ் அலி misc அவர்கள் யார் முஸ்லிம்? என்ற தலைப்பிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாணவ, மாணவிகள் கொடுக்கபட்ட தலைப்பில் உரை நிகழ்த்தினர் இதில் ஆண்கள் பெண்கள் மாணவ மாணவிகள் என்று திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இன்ஷா அல்லாஹ் வீடியோ மற்றும் மாணவ மாணவிகள் பரிசு புகைப்படம் விரைவில் வெளியிடபடும் .
Tagged as: கிளை செய்திகள், பொதுக்கூட்டம்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts