நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்று முடிந்த அம்மா திட்ட முகாம்
Posted by Kodikkalpalayam
on Tuesday, June 25, 2013
0
ஏக இறைவனின் திருப்பெயரால்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால். இன்று 25/06/ 2013 காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணிவரை நமதூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் அம்மா திட்டம் மூலம் குடும்ப அட்டை வழங்குதல் வருமானம், ஜாதி, குடியிருப்பு சான்று வழங்குதல் போன்ற பனி நடைபெற்றது இதில் தாசில்தார் RI VAO மற்றும் ஊர் கவுன்சிலர்கள் முக்கிய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் இந்த முகாம் மூலம் அதிகமான மக்கள் பயன் பெற்றனர் இருந்தபோதிலும் அதிகமான மக்கள் கூடியதால் நேரம்மின்மை காரணத்தால் பல மக்கள் ஏக்கத்துடனும் பனி முடிவடையாமலும் திறம்பி சென்றதை காணமுடிந்தது.முகாமில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் காலை முதல் முகாம் முடியும் வரை மக்களுக்கு உதவி பணிகளையும் மேற்கொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால். இன்று 25/06/
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்