நகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்று முடிந்த அம்மா திட்ட முகாம்

Posted by Kodikkalpalayam on Tuesday, June 25, 2013 0

                                                   ஏக இறைவனின் திருப்பெயரால்...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால். இன்று 25/06/2013 காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணிவரை நமதூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் அம்மா திட்டம் மூலம் குடும்ப அட்டை வழங்குதல் வருமானம், ஜாதி, குடியிருப்பு சான்று வழங்குதல் போன்ற பனி நடைபெற்றது இதில் தாசில்தார் RI VAO மற்றும் ஊர் கவுன்சிலர்கள் முக்கிய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர் இந்த முகாம் மூலம் அதிகமான மக்கள் பயன் பெற்றனர் இருந்தபோதிலும் அதிகமான மக்கள் கூடியதால் நேரம்மின்மை காரணத்தால் பல மக்கள் ஏக்கத்துடனும் பனி முடிவடையாமலும் திறம்பி சென்றதை காணமுடிந்தது.முகாமில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் காலை முதல் முகாம் முடியும் வரை மக்களுக்கு உதவி பணிகளையும் மேற்கொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ் 

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top