நன்கொடை வழங்கிய நல்லுலங்களுக்கு ரமலான் மாதத்தில் துவா செய்வோம்
Posted by Kodikkalpalayam
on Thursday, July 11, 2013
0
பள்ளியின் மேல் தளம் தட்டு ஓடு போடுவதற்கு ரூ 37000.செலவு செய்யப்பட்டது. இதில் மேலத்தெருவை சேர்ந்த சகோதரர் ரூ.20000.ஒத்துக்கொண்டார்.அவர்களுக்காகவும், அவர்களுடைய குடும்பத்துகாகவும் நமது பள்ளிவாசலுக்கு நன்கொடை வழங்கிய நல்லுள்ளம் கொண்ட அனைவருக்கும் அல்லாஹ்விடம் இந்த புனித மிக்க ரமலான் மாதத்தில் துவா செய்யவும்
Tagged as: கிளை செய்திகள், செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்