>>தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நபிவழி பெருநாள் தொழுகை நிரம்பிவழிந்தது நகராட்சி திடல்
Posted by Kodikkalpalayam
on Friday, August 9, 2013
0
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக நோன்புபெருநாள் தொழுகை 09.08.2013 காலை 7.30 மனியளவில் நகராட்சி திடலில் நபிவழி படி நடை பெற்றது
ஆயிரக்கனகான ஆன்களும் பெண்களும் குழந்தைகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் தொழுகைக்கு பிறகு தாயி முஹம்மத் பருஜ் அவர்கள் அல்லாஹ்வுக்கு அடிபனிவோம் என்றதலைப்பில் உறையாற்றினார்
பெருநாள் முடிந்த அடுத்தநாள் இனைவைப்பு காரியமான கந்தூரிக்கு செல்வதுதான் அல்லாஹ்வுக்கு அடிபனிவதா என கேள்வி கேட்டார்? கந்தூரிக்கு போய் கலந்து கொள்வதும் அந்த இனை வைப்பு கந்தூரியை தடுக்க்காமல் வேடிக்கை பார்ப்பதும் அல்லாஹ்வின் கோபத்திர்க்கு ஆளாகும் செயல் ரமலானில் நாம் செய்த நன்மையையல்லாம் அழிக்கும் செயல் என குர் ஆன் ஹதீஸ் ஆதரத்தோடு உரையாற்றினார்,
இந்த பயான் பலபேருக்கு ஒரு படிப்பினையாகவும் பாடமாகவும் அமைந்து இருந்தது இதன் மூலம் அல்லாஹ்வின் உதவியால் பெரும்பாலானவர்கள் அந்த இனைவைப்பு காரியத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கனிப்பார்கள் என எதிர்பார்க்கலாம் அல்லாஹ் போதுமானவன்.








ஆயிரக்கனகான ஆன்களும் பெண்களும் குழந்தைகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் தொழுகைக்கு பிறகு தாயி முஹம்மத் பருஜ் அவர்கள் அல்லாஹ்வுக்கு அடிபனிவோம் என்றதலைப்பில் உறையாற்றினார்
பெருநாள் முடிந்த அடுத்தநாள் இனைவைப்பு காரியமான கந்தூரிக்கு செல்வதுதான் அல்லாஹ்வுக்கு அடிபனிவதா என கேள்வி கேட்டார்? கந்தூரிக்கு போய் கலந்து கொள்வதும் அந்த இனை வைப்பு கந்தூரியை தடுக்க்காமல் வேடிக்கை பார்ப்பதும் அல்லாஹ்வின் கோபத்திர்க்கு ஆளாகும் செயல் ரமலானில் நாம் செய்த நன்மையையல்லாம் அழிக்கும் செயல் என குர் ஆன் ஹதீஸ் ஆதரத்தோடு உரையாற்றினார்,
இந்த பயான் பலபேருக்கு ஒரு படிப்பினையாகவும் பாடமாகவும் அமைந்து இருந்தது இதன் மூலம் அல்லாஹ்வின் உதவியால் பெரும்பாலானவர்கள் அந்த இனைவைப்பு காரியத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கனிப்பார்கள் என எதிர்பார்க்கலாம் அல்லாஹ் போதுமானவன்.








Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்