கொடிநகரில் இரவு முழுவதும் விடிய விடிய மழை!!
Posted by Kodikkalpalayam
on Wednesday, August 14, 2013
0
திருவாரூர் மாவட்டத்தில் கொடிக்கால்பாளையம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக இரவு நேரத்தில் விடிய விடிய மழை பெய்து வருகிறது இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நமதூரில் வெயில் குறைந்து வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. ஆனால் மழை சீராக பெய்யவில்லை.
இந்த நிலையில், நேற்று இரவு கொடிக்கால்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது, தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. குளிர்ச்சியான காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த சில நாட்களாக நமதூரில் வெயில் குறைந்து வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. ஆனால் மழை சீராக பெய்யவில்லை.
இந்த நிலையில், நேற்று இரவு கொடிக்கால்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது, தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. குளிர்ச்சியான காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்