(இந்தியசுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு!!! சிறப்பு சொற்பொழிவு)
Posted by Kodikkalpalayam
on Thursday, August 15, 2013
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 15/08/2013 சுதந்திரதினத்தை முன்னிட்டு நமதூர் தவ்ஹீத் பள்ளிவாசலில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது இதில் மாவட்ட தொண்டரணி செயலாளர் ஹாசிக்கின் அவர்கள் (இந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு!!! என்ற தலைப்பில் இந்திய சுதந்தரபோரில் முஸ்லிம்களின் தியாகங்களை பட்டியலிட்டு உரை நிகழ்த்தினார்...
Tagged as: கிளை செய்திகள், செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts