கொடிநகரில் விடிய விடிய கன மழை(11/09/2013)
Posted by Kodikkalpalayam
on Thursday, September 12, 2013
0
கொடிக்கால்பாளையம்:கொடிநகர் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று(11/09/2013) கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு கன மழை பெய்தது. நேற்று காலையில் வழக்கமான வெயில் தலை காட்ட வில்லை. வானம் ம்ப்பும், மந்தாரமுமாக இருந்தது. இரவு 10.30 மணியளவில் மழை பெய்ய துவங்கியது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.இது காலை தொழுகை வரை நீடித்தது இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நமதூர் புதுமனைதெரு செல்லும் வழியில் கன மலை பெய்ததனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை புகைபடத்தில் காணலாம்.மழை காலம் வருவதற்கு முன்பாகவே சாலைகளை சீர் அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்