கொடிக்கால்பாளையம் இளைஞர்களே இன்றே தயாராவீர் (நீங்களும் போலீஸ் ஆகலாம்)
Posted by Kodikkalpalayam
on Monday, September 2, 2013
திருவாரூர் மாவட்ட இளைஞர்களுக்கு சிறப்பு காவல் படை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்
திருவாரூர்: திருவாரூர் சிறப்பு காவல் படை தேர்விற்கு இளைஞர்கல்
விண்ணப்பிக்கலாம் என்றும் வினப்பம் இன்று (திங்கள்கிழமை) முதல் விநியோகம் செய்யபடஉள்ளது என்றும் மாவட்ட போலிஸ் சுபிரண்ட் காலி ராஜேஷ் குமார் அறிவித்துள்ளார் இளைஞர் காவல் படை
திருவாரூர் மாவட்ட போலிஸ் சுப்பிரென்ட் காலி ராஜேஷ் குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் 2013-2014 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது
*இந்த தேர்விற்கு அங்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்
*இதற்க்கான விண்ணப்ப மின்று முதல் 30ஆம் தேதி வரை வழங்கபடும்
*திருவாரூர் மாவட்ட போலிஸ் சுபிரண்ட் அலுவலக முதல் மாடியில் காலை 10 மணிம முதல் மாலை 5.45 மணி வரை பெற்றுகொள்ளலாம்
*பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பத்தை அடுத்தமாதம் அக்ட(1) தேதிக்குள் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்
இந்த தேர்வு சம்பந்தமாக மேலும் விபரம் அறிய நமதூர் ததஜ கிளை மாணவரணியை தொடர்பு கொள்ளவும் 9715722212
விண்ணப்ங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்
மேலும் விபரங்களுக்கு இந்த லிங்க்கை பார்க்கவும் http://www.tnusrb.tn.gov.in/tnspyb/Instruction%20to%20candidates%20in%20Tamil.pdfமேலும் தகவல்களுக்கு உண்மையை உரக்க ஊருக்கு சொல்லும் கொடிக்கால்பாளையம் .இன் இணையத்தை பார்க்கவும்...
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts