{{11 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம்}}
Posted by Kodikkalpalayam
on Thursday, October 17, 2013
0
அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 13-10-2013 அன்று கொடிக்கால்பாளையம் முழுவதும்..
{{{{01மலாயா தெரு, 02ஜெயம் தெரு 03ரஹ்மானியா தெரு 04மேலத்தெரு 05,கடைதெரு 06,சூபி நகர் 07,பர்மா தெரு 08,நடுத்தெரு 09,வடக்கு தெரு 10,புதுமனை தெரு 11,ஹாஸ் பாவா தர்கா அருகில்}}}}
11 இடங்களில் தொடர் தெருமுனை மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது...
இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் மஹம்மது பருஜ் மற்றும் கிளை பேச்சாளார் முஹம்மத் பைசல் அவர்கள்,, <<<ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் நமதூரில் நடைபெறும் இணைவைப்பு கலாசாரத்திற்கு எதிராகவும் உரைநிகழ்த்தினார்கள்... புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே....
Tagged as: செய்தி, தெருமுனை பிரச்சாரம்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்