{{11 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம்}}

Posted by Kodikkalpalayam on Thursday, October 17, 2013 0

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக கடந்த 13-10-2013 அன்று கொடிக்கால்பாளையம் முழுவதும்..

{{{{01மலாயா தெரு, 02ஜெயம் தெரு 03ரஹ்மானியா தெரு 04மேலத்தெரு 05,கடைதெரு 06,சூபி நகர் 07,பர்மா தெரு 08,நடுத்தெரு 09,வடக்கு தெரு 10,புதுமனை தெரு 11,ஹாஸ் பாவா தர்கா அருகில்}}}}

 11 இடங்களில் தொடர் தெருமுனை மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது... 

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் மஹம்மது பருஜ் மற்றும் கிளை பேச்சாளார் முஹம்மத் பைசல் அவர்கள்,, <<<ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் நமதூரில் நடைபெறும் இணைவைப்பு கலாசாரத்திற்கு எதிராகவும் உரைநிகழ்த்தினார்கள்... புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே....

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top