மரண அறிவிப்பு (ஜியாவூதீன் அவர்கள் பனகல் சாலையில் விபத்து ( 18/10/2013)

Posted by Kodikkalpalayam on Friday, October 18, 2013 0

நமதூர் ஜியாவூதீன் அவர்கள் திருவாரூர் பனகல் சாலையில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார் கொடிக்கால்பாளையம் மேலத்தெரு (அட்டோ) தங்கப்பா என்கிற அன்சாரி மற்றும் (ஆட்டோ) துறை என்கிற சேக்தாவூத் அகியோரின் மச்சானும் முஹம்மது யூசுபுதீன் அவர்களின் தகப்பனாரும் அகிய முத்து அண்ணன் என்று அழைக்கப்படும் ஜியாவூதீன் அவர்கள் நேற்று இரவு திருவாரூர் பனகல் சாலையில் TN 50 A 5096 என்ற அட்டோ மோதி மரணம் அடைந்தார் அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3 மணிக்கு கொடிக்கால்பாளையம் மேலத்தெரு பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون

About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top