மரண அறிவிப்பு (ஜியாவூதீன் அவர்கள் பனகல் சாலையில் விபத்து ( 18/10/2013)
Posted by Kodikkalpalayam
on Friday, October 18, 2013
0
நமதூர் ஜியாவூதீன் அவர்கள் திருவாரூர் பனகல் சாலையில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார் கொடிக்கால்பாளையம் மேலத்தெரு (அட்டோ) தங்கப்பா என்கிற அன்சாரி மற்றும் (ஆட்டோ) துறை என்கிற சேக்தாவூத் அகியோரின் மச்சானும் முஹம்மது யூசுபுதீன் அவர்களின் தகப்பனாரும் அகிய முத்து அண்ணன் என்று அழைக்கப்படும் ஜியாவூதீன் அவர்கள் நேற்று இரவு திருவாரூர் பனகல் சாலையில் TN 50 A 5096 என்ற அட்டோ மோதி மரணம் அடைந்தார் அன்னாரின் ஜனாசா இன்று மாலை 3 மணிக்கு கொடிக்கால்பாளையம் மேலத்தெரு பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُون
Tagged as: செய்தி, மரண அறிவிப்பு

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்