தொண்டியில் கந்தூரியை கைவிட்ட சுன்னத் ஜமாஅத்!! நமதூரில் எப்போது!!
Posted by Kodikkalpalayam
on Thursday, October 3, 2013
0
தொண்டியில் கந்தூரி திருவிழாவிற்கு பூட்டு போட சம்மதித்த சுன்னத் வல் ஜமாஅத்தினர்! இறைவனுக்கே எல்லா புகளும்
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பல வருட தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு பிறகு இந்த வருடம் முதல் கந்தூரி திருவிழாவை நிறுத்துவதற்கு தர்ஹா நிர்வாகிகள் முன்வந்துள்ளனர்.
தவ்ஹீத் சகோதரர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் இந்த முடிவுக்கு வந்தனர் தர்ஹா நிர்வாகிகள்.
கடந்த சில நாட்களுக்கு முன் இதே போன்று பெரியப்பட்டிணத்தில் இதே போன்று ஜமாத்தார்கள் கந்தூயை கைவிட்டதை, கேள்வி பட்டுஇருப்பொம்
தமிழகத்தில் ஆரம்பமாகியிருக்கும் இந்த கந்தூரி, கூடு கைவிடும் படலம், நமது திருவாரூர் மாவட்டத்திலும் தொடர துஆ செய்யுங்கள்.
Tagged as: கொடிக்கால்பாளையம், செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்