திடல் தொழுகைக்கு திரண்டுவந்த கொடிநகர் தவ்ஹீத் மக்கள் [ புகைப்படங்கள் ] !

Posted by Kodikkalpalayam on Wednesday, October 16, 2013 0

ஹஜ் பெருநாளை முன்னிட்டு கொடிநகரில் இன்று காலை கொடிக்கால்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பாக திடல் தொழுகைகள் நகராட்சி துவக்க பள்ளி மைதானத்தில் நடைபெற்றன.

கொடிக்கால்பாளையம்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் திடல் தொழுகை நகராட்சி துவக்க பள்ளி மைதானத்தில் இன்று காலை 7.15 மணிக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட  பேச்சாளர்  முகமது பருஜ்   அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினர் . சொற்பொழிவில் சமுதாயத்தில் புழங்கும் போலியான ஒற்றுமை குறித்து மார்க்க அடிப்படையில் விளக்கி கூறப்பட்டது மற்றும் ஏகத்துவ நபியின் தியாக வாழ்கையை பற்றி உரையாற்றினார் . கொடிநகரில்  வசிக்கும் அனைத்து பகுதியில் உள்ள பெரும்பாலான ஆண்கள், பெண்கள் பெரும்திரளாக இரு தொழுகையிலும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திடலில் பெண்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தன.



About the Author

Write admin description here..

Get Updates

Subscribe to our e-mail newsletter to receive updates.

Share This Post

Related posts

0 comments:

இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்

பணம் மோசடிகளில் ஈடுபட்ட இலியாஸ்குழுவினர் -

தீவிபத்து முழு கொனொலி

இறைதிருப்தியே மகத்தான வெற்றி-அப்துர் ரஹ்மான் MISC

கொடிக்கால் பாளையம் பள்ளிவாசல் பிரச்சனையின் உண்மை நிலை என்ன?

கஜா புயல் மீட்பு பணிகள்

தாவூது கைஸர் 12/02/2021 கொடிக்கால்பாளையம் கிளை 2

கஜா புயல் மீட்பு பணிகள்

நமதூரில் பேசிய உரை-2

வாழ்உரிமை போராட்டம் திருவாரூர்-கொடிக்கால்பாளையம் உரை -ஹாஸிக்கின்

இஸ்லாத்தின் பார்வையில் நன்மை தீய்மை திருவாரூர் கொடிக்கால்பாளையம் கோவை ரஹ்மத்துல்லாஹ் Misc 05-02-202

யார் முஸ்லிம்?(16/06/2013)

60 அடிபாவாவின் அவலம்

Copy Right © 2013 Kodikalpalayam.in All Rights Reserved.| | Webmaster : Hasikin Email-komtntj@gmail.com .
back to top