இரவு முழுவதும் தொடர் மழை கொடிநகரை குளிர்வித்தது!!
Posted by Kodikkalpalayam
on Monday, October 21, 2013
0
கொடிக்கால்பாளையம்: கொடிநகரில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் பலத்த மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது (21/10/2013) இன்று தற்போது கூட பலத்த மழை நமதூரில் கொட்டி தீர்த்தது.வருகிறது மேலும் தற்போது குளிர்ந்த நிலையில் கொடிக்கால்பாளையம் காணப்படுகிறது...
அளவுக்கு மேல் மழை பெய்தால்...
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா
என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.
இதன் பொருள்:
இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே!
ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342
அல்லது
அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(இ)லி வல் ஆஜாமி வள்ளிராபி(இ) வல் அவ்திய(த்)தி வ மனாபி(இ)திஷ் ஷஜரி
இதன் பொருள்:
இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும்,
கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.
ஆதாரம்: புகாரி 1013, 1016
Tagged as: செய்தி, பொதுவான செய்திகள்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்