தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் ஆரம்பம்!பிறை தென்பட்டது
Posted by Kodikkalpalayam
on Sunday, October 6, 2013
0
அல்லாஹ்வின் அருளால் பிறைதேட வேண்டிய நாளான இன்று 06.10.13 ஞாயிற்றுக்கிழமை மஹரிபிற்குப் பிறகு தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகை, தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் காரைக்கால், உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக பிறை தென்பட்டதையடுத்து இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 16.10.13 புதன் கிழமை தமிழகத்தில் ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடப்பட உள்ளது.
துல் ஹஜ் பிறை 9ஆம் நாள் அரஃபா நோன்பு நோற்பது நபி வழி என்ற அடிப்படையில் வரக்கூடிய 15.10.13 செவ்வாய்க்கிழமை அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
துல் ஹஜ் பிறை 9ஆம் நாள் அரஃபா நோன்பு நோற்பது நபி வழி என்ற அடிப்படையில் வரக்கூடிய 15.10.13 செவ்வாய்க்கிழமை அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்
Tagged as: செய்தி

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்