பெண்களுக்கான் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி (E.V.S நகர்)
Posted by Kodikkalpalayam
on Monday, October 28, 2013
0
அல்லாஹ்வின் அருளால் திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையம் கிளை சார்பில் கடந்த 27.10.2013 அன்று ஞாயிறு அன்று பெண்கள் பயான் E,V.S நகரில் நடைபெற்றது. இதில் அனிஸ் பாத்திமா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் முஹம்மது பருஜி செல்போன் குறித்தும், ஜனவரி 28 ஏன் சிறை செல்லும் போராட்டம் ஏன் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். 70 க்கும் மேற்பட்ட பெண்களும், 20க்கும் மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்டனர்.
Tagged as: செய்தி, பெண்கள் பயான்

Write admin description here..
Get Updates
Subscribe to our e-mail newsletter to receive updates.
Share This Post
Related posts
0 comments:
இணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்